Tag: internationalnews

நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார் சுஷிலா கார்கி

நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார் சுஷிலா கார்கி

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நேபாள ...

ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு

ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று ...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம்; பிணைகோரிய சட்டத்தரணி

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம்; பிணைகோரிய சட்டத்தரணி

விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினை இருப்பதாகவும் நித்திரையின் போது ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம் ...

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல்மயமாக்கும் 'இலத்திரனியல் ...

புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்; சபையில் சிறீதரன்

புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்; சபையில் சிறீதரன்

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள். இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லிம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு ...

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை - வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் தீர்த்தோற்சவம் வெருகல் மஹாவலி கங்கை ஆற்றில் இன்று (12) ...

கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் அதிசயம்; பார்வையிட குவிந்த மக்கள்

கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் அதிசயம்; பார்வையிட குவிந்த மக்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் தீக்குழியிலிருந்து நெருப்பு எழுகின்ற அதிசயம் இடம்பெற்றுள்ளது. கிண்ணையடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு கடந்த 02/07/2025 தொடங்கி 2025 ...

முன்னாள் அமைச்சர் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு 270 மில்லியன் சொத்து சம்பந்தமாக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு 270 மில்லியன் சொத்து சம்பந்தமாக குற்றப்பத்திரிகை

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம் தொடர்பில் வெளியிடத் தவறியமை காரணமாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு ...

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்; சாட்சியை அச்சுறுத்திய சிறிய தந்தை

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்; சாட்சியை அச்சுறுத்திய சிறிய தந்தை

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 11 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த உறவினரான சிறுமியின் சிறிய தந்தை ஒருவருக்கு எதிராக இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையில், சிறுமியின் தாயாரை ...

கிராமப்புற பாலங்கள் திட்டத்திற்கு €730,000 மானியம்

கிராமப்புற பாலங்கள் திட்டத்திற்கு €730,000 மானியம்

இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது. இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் ...

Page 782 of 1227 1 781 782 783 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு