Tag: Srilanka

பாசுபதேசுவரர் ஆலயத்தில் பாரம்பரிய பொங்கல் விழா; கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

பாசுபதேசுவரர் ஆலயத்தில் பாரம்பரிய பொங்கல் விழா; கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

அம்பாரை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தை மையமாக கொண்டு நேற்று முன்தினம் (08) நடைபெற்ற கிழக்கு மாகாண பொங்கல் விழாவில், கிழக்கு ...

இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பறக்கவுள்ளார் ஜனாதிபதி

இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பறக்கவுள்ளார் ஜனாதிபதி

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ ...

யாழில் 20 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழில் 20 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, வளம்புரத்தில் நீண்ட காலமாக போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் 20 போதை மாத்திரைகளுடன் நேற்றையதினம் (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

யாழ்.பல்கலையில் மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்; இரு மாணவர்கள் வைத்தியசாலையில்

யாழ்.பல்கலையில் மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்; இரு மாணவர்கள் வைத்தியசாலையில்

யாழ்.பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின் பின்னர், ...

சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு

சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு

எதிர்பாராத ஒரு குற்றவாளி - ஒரு குரங்கு - நாடு தழுவிய மின்வெட்டை ஏற்படுத்தி, முழு நாட்டையும் இருளில் ஆழ்த்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு, நேற்றையதினம் சர்வதேச ...

நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு முன்னைய அரசாங்கங்கள் தான் காரணம்; வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு முன்னைய அரசாங்கங்கள் தான் காரணம்; வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

நாடு முழுவதும் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால், பல ...

அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசுத் துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள தடை

அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசுத் துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள தடை

பெப்ரவரி 17 ஆம் திகதி தொடங்கும் ஒரு மாத கால பட்ஜெட் விவாத காலத்தில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசுத் துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள ...

காத்தான்குடி கடலில் மூழ்கி காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

காத்தான்குடி கடலில் மூழ்கி காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

காத்தான்குடி கடலில் நேற்று சனிக்கிழமை (08) மாலை நீராடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் சற்றுமுன் சடலமாக மீட்கப்படுள்ளார். காத்தான்குடி நதியா ...

சிறுகோள் பூமியைத் தாக்கும் அபாயம் அதிகரிப்பு; நாசா

சிறுகோள் பூமியைத் தாக்கும் அபாயம் அதிகரிப்பு; நாசா

சமீபத்தில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் அபாயம் சற்று அதிகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. கூடுதல் அவதானிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகள் மூலம் குறித்த ...

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த ...

Page 254 of 777 1 253 254 255 777
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு