Tag: Srilanka

நாமல் கிராமம் கிராமமாக செல்லும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

நாமல் கிராமம் கிராமமாக செல்லும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள 'நாமலுடன் கிராமம் கிராமமாக' நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் பொது செயளாலர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தீயில் சங்கமமாகியது

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தீயில் சங்கமமாகியது

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது. அன்னாரின் இல்லத்தில் இன்று கா ...

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் இனத்தையே அழிக்கும்- மும் மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என்கிறார் சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் இனத்தையே அழிக்கும்- மும் மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என்கிறார் சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் ...

காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் சிரமதானம்

காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் சிரமதானம்

ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் காத்தான்குடி நகரசபை பொது மக்களுடன் இணைந்து காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தை சிரமதானம் செய்யும் பணியொன்றினை நேற்று (01) ...

சுதந்திர தினத்தையொட்டி சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

சுதந்திர தினத்தையொட்டி சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

பெப்ரவரி 04, 2025 சுதந்திர தினத்தையொட்டி, சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு திறந்த பார்வையாளர்களுக்கு (OPEN VISIT) சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025.02.04 அன்று, கைதிகளின் உறவினர்களால் ...

மக்களுக்கு ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை வழங்க நடவடிக்கை

மக்களுக்கு ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை வழங்க நடவடிக்கை

மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் ...

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்

தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். குருணாகல்- ...

அமரர் மாவை சேனாதிராஜாவின் பாதையில் செல்லத் தயார்; அஞ்சலி நிகழ்வில் சிறிநேசன்

அமரர் மாவை சேனாதிராஜாவின் பாதையில் செல்லத் தயார்; அஞ்சலி நிகழ்வில் சிறிநேசன்

மாவை சேனாதிராஜா அவர்கள் மறைந்தாலும் அவர் சென்ற இலட்சியப்பாதையில் தாமும் செல்வதற்கு தயாராகவுள்ளதாகவும், சலுகைக்காவும் இலாபத்திற்காகவும் உணர்வினை விற்பதற்கோ, ஒட்டுமொத்த தமிழ் தேசிய அரசியலிலிருந்து விலகவோ விரும்பவில்லையென ...

வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா

வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா

2025 ஆண்டின் பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் பொங்கல் விழாவும், புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் ...

காத்தான்குடி கைத்தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

காத்தான்குடி கைத்தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் பகுதியில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நவீன ரக கைத்தொலைபேசி ...

Page 234 of 735 1 233 234 235 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு