பெப்ரவரி 04, 2025 சுதந்திர தினத்தையொட்டி, சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு திறந்த பார்வையாளர்களுக்கு (OPEN VISIT) சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025.02.04 அன்று, கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்பட்ட உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒரு கைதிக்கு போதுமான அளவு வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி, பார்வையாளர்களுக்கு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.