Tag: Batticaloa

மின் நிலையத்தில் மர்ம திருட்டு; நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது

மின் நிலையத்தில் மர்ம திருட்டு; நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது

நீண்டகாலமாகச் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை ...

கொழும்பு போர்ட் சிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாண இளைஞரின் சடலம் மீட்பு!

கொழும்பு போர்ட் சிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாண இளைஞரின் சடலம் மீட்பு!

கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

அலி காமனெயி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை வரவேற்கும் அவரது மருமகன்!

அலி காமனெயி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை வரவேற்கும் அவரது மருமகன்!

ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனெயின் மரணம் நாட்டிற்கு நம்பிக்கையை வழங்குகிறது என்று, இஸ்லாமியக் குடியரசை எதிர்க்கும் பிரான்சில் வசிக்கும் அவரது மருமகன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான ஈரானியர்களைப் ...

ஈரானுடனான உறவை முறித்தது ஐக்கிய அரபு அமீரகம்

ஈரானுடனான உறவை முறித்தது ஐக்கிய அரபு அமீரகம்

ஈரானுடனான தூதரக உறவுகளைத் துண்டிக்கும் வகையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிரடியாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ...

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை பிரஜைகள் காயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை பிரஜைகள் காயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களில் காயமடைந்த 58 பேரில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் ...

சிவப்புக் கொடியை ஏற்றி பழிவாங்கப்படும் என அறிவித்தது ஈரான்

சிவப்புக் கொடியை ஏற்றி பழிவாங்கப்படும் என அறிவித்தது ஈரான்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த கும் நகரில் உள்ள ஜம்கரான் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிற ...

யாழில் பெண்கள் உட்பட 13 பேர் கைது

யாழில் பெண்கள் உட்பட 13 பேர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் ...

ஈரானின் புதிய இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்

ஈரானின் புதிய இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்

ஈரானின் ஆன்மிக மற்றும் அரசியல் ரீதியான உயர் தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உயர் தலைவராக 67 வயதுடைய அலிரேசா அராபி ...

கிரீஸ் நாட்டில் ஈழத்தமிழர் படைத்த சாதனை

கிரீஸ் நாட்டில் ஈழத்தமிழர் படைத்த சாதனை

கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில் ...

கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு

கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு

வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த ...

Page 305 of 1135 1 304 305 306 1,135
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு