இலங்கையின் சில பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு
பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ...
பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக பஹ்ரைனில் அமைந்துள்ள அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் (AWS) கட்டமைப்பு மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்த்தரப்பில் இருந்தபோது போன்றே தற்போதும் மக்களுக்கு கதை கூறி வருகிறார். நிலக்கரி மோசடியை முடிமறைத்து திருடரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். குறித்த நபரை பாதுகாப்பது ...
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா ...
மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியில் நேற்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மயிலம்பாவெளி விபுலானந்த ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள நூலானது ஒரு திட்டமிட்ட நாடகமாகும். இது கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களை பாதுகாப்பதற்கான ஒரு ...
கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளனர். நேற்று (02) ...
கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று ...
பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், அயர்லாந்தின் லீக்ஸ்லிப் பகுதியில் அமைந்துள்ள தனது பிரம்மாண்ட உற்பத்தி ஆலையின் 49 சதவீத பங்குகளை அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடமிருந்து ...
பண்டிகைக் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, அது தொடர்பான செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது திருடர்கள் வீடுகளை ...
