Tag: Srilanka

கறுப்புக்கொடி ஏற்றிய யாழ் பல்கலை மாணவர்கள் மீது சட்டநடவடிக்கை கோரும் சரத் வீரசேகர

கறுப்புக்கொடி ஏற்றிய யாழ் பல்கலை மாணவர்கள் மீது சட்டநடவடிக்கை கோரும் சரத் வீரசேகர

சுதந்திர தினத்தன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ...

கிளிநொச்சியில் நீதிமன்றால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலத்தில்!

கிளிநொச்சியில் நீதிமன்றால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலத்தில்!

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலவிற்பனை செய்தல் நாளைய தினம் ஏலத்தில் விடப்படவுள்ளன. இது தொடர்பில், கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி அறிக்கை ஒன்றை ...

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் ...

மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு

மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள காரணமாக நாளை 8ம் திகதி அன்று காலை 8.00 மணி முதல் இரவு ...

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை;  மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை; மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (07) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள ...

மட்டு பிருந்தாவனம் முன்பள்ளிக்கு இலங்கை கல்வி அபிவிருத்தி குழுவின் காப்பாளர் சச்சிதானந்தன் வருகை

மட்டு பிருந்தாவனம் முன்பள்ளிக்கு இலங்கை கல்வி அபிவிருத்தி குழுவின் காப்பாளர் சச்சிதானந்தன் வருகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் முன்பள்ளியினை விருத்தி செய்வதற்கும், அங்குள்ள ஆசிரியர்களின் வாண்மை விருத்தியினை மேம்படுத்துவதற்குமான விசேட நிகழ்வொன்று கடந்த 30 ஆம் திகதி ...

நடுவானில் 10 பயணிகளுடன் காணாமல்போன அமெரிக்க விமானம்

நடுவானில் 10 பயணிகளுடன் காணாமல்போன அமெரிக்க விமானம்

அமெரிக்க மாநிலமான அலஸ்காவிற்கு சொந்தமான விமானமொன்று 10 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றே ...

முந்தெனி ஆறு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்குடனான கலந்துரையாடல்

முந்தெனி ஆறு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்குடனான கலந்துரையாடல்

விரைவில் முந்தெனி ஆறு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்குடனான கலந்துரையாடல் நேற்றைய (06) தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் ...

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றில் தன்னை தற்காத்துக் கொள்ளும் அர்ச்சுனா

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றில் தன்னை தற்காத்துக் கொள்ளும் அர்ச்சுனா

முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்த இலங்கை இராணுவத்தை பாதுகாக்கும் நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி அரசு போயுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ...

கிளிநொச்சியில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்திய கிராம அலுவலரின் செயற்பாடு

கிளிநொச்சியில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்திய கிராம அலுவலரின் செயற்பாடு

கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவர் தான் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர விடுவதற்காக மேற்கொண்ட செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. ...

Page 251 of 768 1 250 251 252 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு