Tag: Srilanka

நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடம் சிக்குன்குனியா அறிகுறி

நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடம் சிக்குன்குனியா அறிகுறி

நாடளாவிய ரீதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் சிக்குன்குனியா அறிகுறிகளுடன் காய்ச்சல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சல், மூட்டுவலி, ...

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை; மேலும் சில பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை; மேலும் சில பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் அவர்கள் பதவி உயர்வு பெற்று, கொழும்பு கமத் தொழில் திணைக்களத்திற்கு செல்லும் பிரியாவிடை நிகழ்வு மண்முனை வடக்கு ...

இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் அவசியம்; ரி.எம்.வி.பி கட்சி கோரிக்கை

இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் அவசியம்; ரி.எம்.வி.பி கட்சி கோரிக்கை

தேர்தல்களின் போது வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதுடன் வாக்களிப்பின் போது இடம்பெறும் இடர்பாடுகளை தடுக்க இலத்திரனியல் வாக்களிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் ...

கடமைகளை முறையாகச் செய்யாத அரச அதிகாரிகள்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கடமைகளை முறையாகச் செய்யாத அரச அதிகாரிகள்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரசாங்க சொத்துக்கள் குறித்து இன்று வரை முறையான தணிக்கை நடத்தப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யாததால் ...

அர்ச்சுனாவை தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு

அர்ச்சுனாவை தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே ...

நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் ...

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுகு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுகு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய தலைமைச் செயலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி, கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளராக டி.ஏ.சி.என். தலங்கமவும், வடமத்திய மாகாணத்தின் ...

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(1) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ...

புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

வாகன இறக்குமதி தளர்த்தப்பட்டதையடுத்து, மேலதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளமையால் புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலை அதிகரிக்கவுள்ளது. வாகன இறக்குமதி மீது தாக்கம் செலுத்தும் பிரதான வரிகளில் சொகுசு ...

இதுவரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் – மட்டக்களப்பு பேரூந்து சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

இதுவரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் – மட்டக்களப்பு பேரூந்து சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

இது வரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து பேரூந்து சேவை மீண்டும் இன்று சனிக்கிழமை ...

Page 233 of 733 1 232 233 234 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு