Tag: Srilanka

மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு

மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைந்து கொள்ளும் முகமாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்பம் நிகழ்வு வித்தியாலய அதிபர் நா.சிறிரங்கன் ...

மாவையின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் வேன் விபத்து

மாவையின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் வேன் விபத்து

மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்- ஜனா பயணித்த வாகனம் இன்று ...

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை; தாயும் சகோதரனும் கைது

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை; தாயும் சகோதரனும் கைது

மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ...

ஹபரணையில் பஸ் – வேன் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்

ஹபரணையில் பஸ் – வேன் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்

ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில், இன்று சனிக்கிழமை (01) பஸ் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த ...

நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களால் சுகாதார அமைப்புக்கு பாரிய சுமை; டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களால் சுகாதார அமைப்புக்கு பாரிய சுமை; டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், ...

நாட்டில் குற்றங்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் குற்றங்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் ...

அமெரிக்காவில் டீப்சீக்கை பயன்படுத்த சிலருக்கு தடை

அமெரிக்காவில் டீப்சீக்கை பயன்படுத்த சிலருக்கு தடை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டீப்சீக் ஏ.ஐ. மாதிரியை பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனா கடந்த ...

இலங்கை சுங்கத்தால் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிப்பு

இலங்கை சுங்கத்தால் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிப்பு

இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விசேட வேலைத்திட்டம் கொள்கலன் நெரிசலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ...

வெளி நாடுகளில் வாழும் 167 இலங்கையர்களை சிவப்பு பிடியாணையின் கீழ் கைது செய்ய நடவடிக்கை

வெளி நாடுகளில் வாழும் 167 இலங்கையர்களை சிவப்பு பிடியாணையின் கீழ் கைது செய்ய நடவடிக்கை

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் பொலிஸார் பிறப்பித்த ...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் பொருந்தும் வகையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு பெப்ரவரி 1 ஆம் திகதி ...

Page 234 of 733 1 233 234 235 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு