Tag: BatticaloaNews

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி; முதியோர் கொடுப்பனவு இன்று முதல் கைக்கு

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி; முதியோர் கொடுப்பனவு இன்று முதல் கைக்கு

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் ...

களுத்துறையில் இனிப்பு பண்டங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது

களுத்துறையில் இனிப்பு பண்டங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை ...

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் ...

செவ்வாய் கிரக திட்டத்திற்கு முன் நிலவில் குடியிருப்புகள் அமைக்கும் எலோன் மஸ்க்

செவ்வாய் கிரக திட்டத்திற்கு முன் நிலவில் குடியிருப்புகள் அமைக்கும் எலோன் மஸ்க்

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு முன்னதாக நிலவில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்கும் தனது புதிய ...

சுரேஷ் சாலே கைது; அரசாங்கத்தின் ‘நாடகமா?’ ஐ.ம.ச கேள்வி

சுரேஷ் சாலே கைது; அரசாங்கத்தின் ‘நாடகமா?’ ஐ.ம.ச கேள்வி

தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பனிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமை அரசாங்கத்தின் நாடகமா என கேள்வியை எழுப்பப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் ...

உலகளாவிய சுங்கவரி 10% இலிருந்து 15% ஆக உயருமா?; ட்ரம்ப் அறிவிப்பு!

உலகளாவிய சுங்கவரி 10% இலிருந்து 15% ஆக உயருமா?; ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த உலகளாவிய சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த ஆண்டு பல்வேறு நாடுகள் மீது ...

யாசகம் கேட்ட பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்ட 9பேர் கைது

யாசகம் கேட்ட பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்ட 9பேர் கைது

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் யாசகம் கேட்ட பலஸ்தீனப் பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்டதாக 9 சந்தேக நபர்களை புறக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று ...

நாங்கள் கொலைகளை அங்கீகரிக்கவில்லை; கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

நாங்கள் கொலைகளை அங்கீகரிக்கவில்லை; கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார ...

இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச பேருந்து திருட்டு

இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச பேருந்து திருட்டு

பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடத்திச்செல்லப்பட்டுள்ளது. இன்று (25) காலை ...

இலங்கை அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி இன்று ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது. போட்டியின் நாணய ...

Page 342 of 1219 1 341 342 343 1,219
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு