Tag: Battinaathamnews

தளவாய் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டும் மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை

தளவாய் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டும் மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை

ஏறாவூரில் இருந்து கொண்டுவரும் கழிவு மூட்டைகளை தளவாய் பகுதியில் உள்ள ஆலயம் மற்றும் பிரதான வீதிகள், மக்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட்டு செல்லும் மர்ம நபர்களை அடையாளம் ...

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். கந்தர ...

சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்ததில்; நால்வர் உயிரிழப்பு

சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்ததில்; நால்வர் உயிரிழப்பு

சிலி,சாண்டியாகோ, ரென்கா பகுதியிலுள்ள வீதியில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லொறியின் சாரதி உட்பட நால்வர் ...

மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மருமகன் உயிரிழப்பு

மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மருமகன் உயிரிழப்பு

தெரணியகல, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலை பிரிவில் நேற்று (20) மாலை மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மாமனார் மற்றும் மருமகனுக்கு இடையில் வாக்குவாதம் ...

மட்டு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் பிரணவசோதி உடல் நலக்குறைவால் காலமானார்

மட்டு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் பிரணவசோதி உடல் நலக்குறைவால் காலமானார்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (MBBS) அவர்கள் நேற்று (20) காலமானார். காரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு அரசடியை வசிப்பிடமாகவும் ...

மோட்டார் வாகனச் சட்டத்தின் இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அனுமதி

மோட்டார் வாகனச் சட்டத்தின் இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அனுமதி

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ...

அர்ச்சுனா எம்.பி. எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா?; மானிப்பாய் தவிசாளர்

அர்ச்சுனா எம்.பி. எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா?; மானிப்பாய் தவிசாளர்

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் யார் யார் எங்கு அமர வேண்டும் என்பது பற்றிய நெறிமுறையை பற்றி பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் ...

தெவுந்தரையில் சுப்பர் மார்க்கெட் அருகே துப்பாக்கிச் சூடு; 55 வயது மீன் வியாபாரி காயம்

தெவுந்தரையில் சுப்பர் மார்க்கெட் அருகே துப்பாக்கிச் சூடு; 55 வயது மீன் வியாபாரி காயம்

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ...

மின்சாரக் கட்டண யோசனை; பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு

மின்சாரக் கட்டண யோசனை; பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் ...

எமது கட்சியினராக இருந்தாலும் தயக்கமின்றி கைது செய்யுங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்

எமது கட்சியினராக இருந்தாலும் தயக்கமின்றி கைது செய்யுங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராகத் தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் ...

Page 374 of 2063 1 373 374 375 2,063
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு