வவுணதீவில் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட மாடு திருடிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மட்டு வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில், குறித்த நபர் பின் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ...