மாவையின் இறுதி கிரியைகள் குறித்த அறிவிப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (29) இரவு யாழில் காலமானார் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார். மேலும் ...
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (29) இரவு யாழில் காலமானார் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார். மேலும் ...
நேற்று மாலை (29) யாழ்ப்பாணத்தில் விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ...
இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் யாழில் காலமானார். உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மாவை சேனாதிராஜா ...
பொங்கல் விழாவும் கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும், வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது. கமநல பிரதேச அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.ஏ.றசீத் தலைமையில், கமக்கார அமைப்புக்களின் மாவட்ட ...
வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்கி, குறிப்பிட்ட நான்கு வகையான வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், பழைய ...
பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ்அப் (whats app) இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் ...
இரத்தினபுரியில் தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின்னால் இருந்து வந்த நபர், கழுத்தறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (29) ...
நாடாளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் ...
அரச வைத்தியசாலைகளில் பணி நேரத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, ஊக்கத்தொகையை வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன ...