வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்கி, குறிப்பிட்ட நான்கு வகையான வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், பழைய ...
வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்கி, குறிப்பிட்ட நான்கு வகையான வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், பழைய ...
பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ்அப் (whats app) இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் ...
இரத்தினபுரியில் தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின்னால் இருந்து வந்த நபர், கழுத்தறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (29) ...
நாடாளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் ...
அரச வைத்தியசாலைகளில் பணி நேரத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, ஊக்கத்தொகையை வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன ...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பிரயாணிக்க காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் ...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து சிறப்பு காவல்துறை குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் மீது காவல்துறை அதிகாரிகளுக்கு ...
கட்டார் நாட்டில் கடந்த (24) வெள்ளிக் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்களான கட்டார் ∴பெர்றி ∴எவ்சி ...