Tag: Srilanka

ஜனாதிபதி அநுர தொடர்பில் பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி ; பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

ஜனாதிபதி அநுர தொடர்பில் பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி ; பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நேற்று ...

25% வரியை அதிகரித்து அமெரிக்காவிற்கு கனடா பதிலடி

25% வரியை அதிகரித்து அமெரிக்காவிற்கு கனடா பதிலடி

குறிப்பிட்ட சில அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு ...

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் ...

மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம்; விவசாயிகள் கவலை

மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம்; விவசாயிகள் கவலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்தோாடு, பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் அதற்குரிய நட்ட ஈடுகளை தந்து ...

நட்டமடைந்து கொண்டிருக்கும் 113 அரச நிறுவனங்கள்; ஜனாதிபதியின் உத்தரவு

நட்டமடைந்து கொண்டிருக்கும் 113 அரச நிறுவனங்கள்; ஜனாதிபதியின் உத்தரவு

நட்டமடைந்து கொண்டிருக்கும் நூற்றுப் பதின்மூன்று அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில் அமைச்சின் நிறுவனங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றில் அமைச்சின் செயலாளர் திலக ஜயசுந்தர ...

பாயில் உறங்கச்சொன்னார்கள்- தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள்; தடுத்துவைத்திருந்த கதை கூறிய யோஷித ராஜபக்ச

பாயில் உறங்கச்சொன்னார்கள்- தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள்; தடுத்துவைத்திருந்த கதை கூறிய யோஷித ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தன்னை தடுத்துவைத்திருந்த வேளை பாயில் உறங்கச்சொன்னார்கள் தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் என தெரிவித்துள்ளார். இது குறித்து ...

நாட்டில் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் பாதிக்கப்படும் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் பாதிக்கப்படும் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்களில் 30% பேர் லுகேமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 25% பேர் மத்திய நரம்பு ...

நாமல் கிராமம் கிராமமாக செல்லும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

நாமல் கிராமம் கிராமமாக செல்லும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள 'நாமலுடன் கிராமம் கிராமமாக' நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் பொது செயளாலர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தீயில் சங்கமமாகியது

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தீயில் சங்கமமாகியது

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது. அன்னாரின் இல்லத்தில் இன்று கா ...

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் இனத்தையே அழிக்கும்- மும் மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என்கிறார் சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் இனத்தையே அழிக்கும்- மும் மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என்கிறார் சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் ...

Page 269 of 771 1 268 269 270 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு