இலங்கையில் பணவீக்கம் ஜனவரியில் வீழ்ச்சி!
2026 ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ...
2026 ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சை வழங்கும் செயற்திட்டம் (19.02.2026)ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது. லண்டனில் ...
'மீனகயா' இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் மீது சட்ட அமுலாக்க அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்ப்பின் ...
மட்டக்களப்பில் நடைபெற்ற உலக தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழி பயன்பாட்டில் விரும்பத்தகாத கலப்புகள் குறித்தும், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளின் தாக்கம் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மாவட்டத்தின் ...
பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் மற்றும் பிரசார குழுவினரின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் ...
ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் ...
தரம் 6 பாடப்புத்தகத்தில் பதிவான பொருத்தமற்ற இணையதள இணைப்பு, விவகாரத்தில் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கங்கொடவில நீதவான் ருவன்திகா மாரசிங்க நேற்று ...
நேபாளத்தில், இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மண்டுவுக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந் ...
