Tag: Srilanka

வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

அரச வைத்தியசாலைகளில் பணி நேரத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, ஊக்கத்தொகையை வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. ...

புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தால் மஹிந்த அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார் ; நாமல் புகழாரம்

புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தால் மஹிந்த அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார் ; நாமல் புகழாரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன ...

பஸ்வண்டியில் தனியாக இருந்த 15 வயது சிறுமி கைது; மட்டக்களப்பில் நேற்றிரவு சம்பவம்

பஸ்வண்டியில் தனியாக இருந்த 15 வயது சிறுமி கைது; மட்டக்களப்பில் நேற்றிரவு சம்பவம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பிரயாணிக்க காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ...

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் ...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து சிறப்பு காவல்துறை குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் மீது காவல்துறை அதிகாரிகளுக்கு ...

கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி; இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் 2ஆம் இடம்

கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி; இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் 2ஆம் இடம்

கட்டார் நாட்டில் கடந்த (24) வெள்ளிக் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்களான கட்டார் ∴பெர்றி ∴எவ்சி ...

மட்டக்களப்பில் 78 வீதமான பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில்!

மட்டக்களப்பில் 78 வீதமான பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 வீதமான பிள்ளைகள், தாய்-தந்தையர்கள் இருந்தும், கல்வி நோக்கத்திற்காக அவர்களை பிரித்து, சிறுவர் இல்லங்களில் காணப்படும் நிலை மாற்றப்படவேண்டும். எனவே பிள்ளைகளை நிறுவனத்தில் இணைப்பது ...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரம்; சட்டத்துக்கும் முரணானது என முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரம்; சட்டத்துக்கும் முரணானது என முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கும், சட்டத்துக்கும் முரணானது என்று நாங்கள் கருதுகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் ...

மகா கும்பமேளாவில் 31 பேர் உயிரிழப்பு; 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

மகா கும்பமேளாவில் 31 பேர் உயிரிழப்பு; 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

வட இந்தியாவிலுள்ள மகா கும்பமேளாவில் அமௌனி அமாவாசையான இன்று (29) ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் ...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ள சாணக்கியன்

அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ள சாணக்கியன்

அரசாங்கம், வட கிழக்கில் நெல் வாங்க பணம் ஒதுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இப்போது ...

Page 238 of 727 1 237 238 239 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு