வாழைச்சேனை நகருக்குள் காட்டு யானை-ஒருவர் உயிரிழப்பு-3பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் ஊடுருவியத்தில் 68 வயது மூதாட்டிஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ...










