Tag: election

மின் கட்டணத்தை செலுத்த தவறிய யாழ் மாநகர சபை; மீன் சந்தையின் மின்சாரம் துண்டிப்பு

மின் கட்டணத்தை செலுத்த தவறிய யாழ் மாநகர சபை; மீன் சந்தையின் மின்சாரம் துண்டிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரமானது நேற்றைய தினம் (16) துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் ...

மேலாளர் நாய் என திட்டியதால் இளம்பெண் ஊழியர் தற்கொலை

மேலாளர் நாய் என திட்டியதால் இளம்பெண் ஊழியர் தற்கொலை

ஜப்பானில் இளம்பெண்ணை நாய் என மேனேஜர் திட்டியதால் அவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் டோக்கியா நகரில் டியுபி என்ற அழகு சாதன ...

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வஸ்கடுவவைச் சேர்ந்த ...

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் சிலர் கண்டி - பேராதனை , ...

அரச பேருந்து சேவைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க முடிவு

அரச பேருந்து சேவைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க முடிவு

எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று ...

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடன் தொடர்புடைய பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. கடந்த அரசாங்ககாலத்தில் தரமற்ற ...

செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

செவனகல சீனி தொழிற்சாலையின் கரும்புத் தோட்டங்கள் எரிந்தமையினால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. லங்கா சீனி (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான ...

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ்; அமைச்சரவை ஒப்புதல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ்; அமைச்சரவை ஒப்புதல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் நியமிக்கப்படும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா?; ட்ரம்பின் ஆணவ பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா?; ட்ரம்பின் ஆணவ பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா? என சுந்தர் பிச்சைக்கு அமெரிக்க அதிபரின் ஆணவ பேச்சுக்கு , எனக்கு கல்வி, அறிவு கொடுத்தது இந்தியா தான்.. நான் ...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு ...

Page 628 of 744 1 627 628 629 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு