Tag: Srilanka

அநுராதபுரத்தில் 21 மணி நேர நீர் வெட்டு

அநுராதபுரத்தில் 21 மணி நேர நீர் வெட்டு

அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துப்புரவு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 29 முதல் 30 ஆம் திகதி வரை 21 மணி ...

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா; ருவான் செனரத் கேள்வி

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா; ருவான் செனரத் கேள்வி

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ருவான் ...

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கட்டடத் தொகுதியில் இருந்து அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கட்டடத் தொகுதியில் இருந்து அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள கட்டடித்தில் இருந்து அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் சில நேற்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையி ல் ...

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; மட்டு போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் இயந்திரங்களை வழங்க உறுதி

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; மட்டு போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் இயந்திரங்களை வழங்க உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள 14 பிரதேச செயலகப்பிரிவுக்குமான பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ...

இலங்கை மாணவர்களுக்கு 200 புலமைப்பரிசில்களை அறிவித்த இந்தியா

இலங்கை மாணவர்களுக்கு 200 புலமைப்பரிசில்களை அறிவித்த இந்தியா

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கையர்களுக்கான பல்வேறு நிலைகளில், முழுமையாக நிதியளிக்கப்பட்ட 200 புலமைப்பரிசில் உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த உதவித்தொகைகள் மருத்துவம், பராமெடிக்கல், ஃபேசன் டிசைன் ...

யாழ் பகுதியொன்றில் இயேசு சிலையின் காலிலிருந்து கசியும் நீர்

யாழ் பகுதியொன்றில் இயேசு சிலையின் காலிலிருந்து கசியும் நீர்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலையின் காலிலிருந்து இன்று நீர் கசிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் ...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வாகன இறக்குமதியாளர்களுக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த விதிமுறைகள், இறக்குமதி மற்றும் ...

மஹிந்தவிற்கும் மொட்டு கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்; சிலிண்டர் ஆதரவாளர்களும் இணைவு

மஹிந்தவிற்கும் மொட்டு கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்; சிலிண்டர் ஆதரவாளர்களும் இணைவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (27) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள ...

வீட்டினுள் புதையல்; மனைவி- பிள்ளைகளை விரட்டி அடித்த கணவன் கைது

வீட்டினுள் புதையல்; மனைவி- பிள்ளைகளை விரட்டி அடித்த கணவன் கைது

மனைவியையும் இரு பிள்ளைகளையும் விரட்டி அடித்துவிட்டு, வீட்டினுள் புதையல் தோண்டியதாக கூறப்படும் கணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று ...

கடவுச்சீட்டு விநியோகத்தில் மோசடி; அரசாங்கம் மாறிய போதிலும் தங்களின் நிலைமை மாறவில்லை மக்கள் ஆதங்கம்

கடவுச்சீட்டு விநியோகத்தில் மோசடி; அரசாங்கம் மாறிய போதிலும் தங்களின் நிலைமை மாறவில்லை மக்கள் ஆதங்கம்

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு இருந்த நீண்ட வரிசைகள் தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தரமுல்லயிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகங்களுக்கு முன்பாக முன்னர் இருந்த ...

Page 247 of 733 1 246 247 248 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு