Tag: Srilanka

யாழில் பெண்ணொருவர் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!

யாழில் பெண்ணொருவர் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!

யாழ்ப்பாணம் - நவாலி வடக்கு பகுதியில் பெண் ஒருவர் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார் குறித்த போராட்டத்தை, நேற்று (29.07.2024) கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் நடத்தியுள்ளார். நவாலி வடக்கு ...

அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி நிகழ்வுவானது பாடசாலை அதிபர் திருமதி ரீ. ஜெயந்திரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நேற்று (29) திகதி ...

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்!

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உகல இயற்கை பாதுகாப்பு தினமான ஜுலை 28 ...

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

புதிய இணைப்பு- NEW UPDATE முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவு ...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி செய்த 16 அதிகாரிகள்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி செய்த 16 அதிகாரிகள்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தேசிய ...

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த முன்னாள் இராணுவ வீரர் கைது!

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த முன்னாள் இராணுவ வீரர் கைது!

இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நாடகமாடி பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் ...

தொலைபேசி விற்பனை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிப்பு!

தொலைபேசி விற்பனை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிப்பு!

இலங்கையில் முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை முன்னதாக 10,000 ரூபாய் அபராதம் ...

கணவன்-மனைவி மீது அரச பேருந்தின் நடத்துனர் தாக்குதல்!

கணவன்-மனைவி மீது அரச பேருந்தின் நடத்துனர் தாக்குதல்!

பதுளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்க தயாராக இருந்த இ.போ.ச பஸ்ஸில் ஏறிய பெண்ணொருவர் மீது நடத்துனர் தாக்குதல் நடத்தியுள்ளார். பதுளை – பசறை, ...

மருமகளைக் கத்தியால் குத்திய மாமியார்!

மருமகளைக் கத்தியால் குத்திய மாமியார்!

தனது மருமகளைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய குற்றச்சாட்டில் மாமியார் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், நிகவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ...

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (29) யாழ். வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை ...

Page 561 of 570 1 560 561 562 570
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு