Tag: Srilanka

கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்பு

கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை, முகத்துவாரம் களப்புக் கடலுக்கு கடற்தொழிலுக்குச் சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் ...

யோஷிதவின் வழக்கு விசாரணையில் வெளியான தகவல்கள்

யோஷிதவின் வழக்கு விசாரணையில் வெளியான தகவல்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பல தனிப்பட்ட தகவல்கள் நேற்று (27) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரத்மலானை சிறிமல் ...

100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பில் வர்த்தகரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினருமான அழதையா தேவகுமாரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது. தனது சொந்த நிதியில் இருந்து வந்தாறுமூலை ...

கடந்த வருடத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக 2,746 முறைப்பாடுகள்

கடந்த வருடத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக 2,746 முறைப்பாடுகள்

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ...

ரஷ்யாவிலுள்ள தமிழ் இளைஞர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கை; இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு

ரஷ்யாவிலுள்ள தமிழ் இளைஞர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கை; இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு

பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஷ்ய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படுவதற்கு இலங்கைக்கான ...

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேலை நிறுத்தம்

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேலை நிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. ...

கொட்டப்போகும் மழை; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கொட்டப்போகும் மழை; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் ...

யாழில் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

யாழில் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

யாழிலுள்ள ஆலயமொன்றில் மாம்பழம் ஒன்று 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ...

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள்

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர மற்றும் 2024 ஓகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் பரீட்சை எழுதி நேர்முப்பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவுக்கு இடையில் திருகோணமலையில் ...

மஹிந்த இறந்துவிட்டாலும் அவரின் உடலை பதப்படுத்தி மக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும்; முன்னாள் பிரதி சபாநாயகர்

மஹிந்த இறந்துவிட்டாலும் அவரின் உடலை பதப்படுத்தி மக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும்; முன்னாள் பிரதி சபாநாயகர்

மரணமடைந்த பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...

Page 242 of 726 1 241 242 243 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு