Tag: Battinaathamnews

ஐரோப்பாவில் அதிகரிக்கும் எரிசக்தி விலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை; மின்சார வரியை குறைக்கும் முக்கிய யோசனை முன்வைப்பு!

ஐரோப்பாவில் அதிகரிக்கும் எரிசக்தி விலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை; மின்சார வரியை குறைக்கும் முக்கிய யோசனை முன்வைப்பு!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் ...

ஈரான் தாக்குதலால் கட்டாரின் எரிவாயு உற்பத்தியில் 17% பாதிப்பு; சீரமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என எச்சரிக்கை!

ஈரான் தாக்குதலால் கட்டாரின் எரிவாயு உற்பத்தியில் 17% பாதிப்பு; சீரமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என எச்சரிக்கை!

ஈரான் நடத்திய முன்னோடியில்லாத தாக்குதல்கள் காரணமாக, கட்டார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறனில் 17% முழுமையாக முடங்கியுள்ளதாக கட்டார் எரிசக்தி அமைச்சும், ‘கட்டார் ...

ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை; சவால்களை சமாளிக்க அரசு அதிக தலையீடு – ஜனாதிபதி!

ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை; சவால்களை சமாளிக்க அரசு அதிக தலையீடு – ஜனாதிபதி!

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் ...

நால்வர் தலைப்பிறை கண்டதாக பள்ளிவாசல்துறை ஜும்ஆ பள்ளிவாயலின் அவசர கடிதம்!

நால்வர் தலைப்பிறை கண்டதாக பள்ளிவாசல்துறை ஜும்ஆ பள்ளிவாயலின் அவசர கடிதம்!

புத்தளம் மாவட்டம், கற்பிட்டி பிரதேச. பள்ளிவாசல்துறை சேவையாளர் பரிவில் பள்ளிவாசல்துறை கிராமத்தில் உள்ள சகோதரரும், வெல்லங்கரை ஜும்ஆப் பள்ளி நிர்வாக அங்கத்தவர்கள் மூன்று பேரும் நேற்று (19) ...

எரிபொருள் பதுக்கியவருக்கு கட்டாய சிறை வழங்கிய நீதிமன்றம்

எரிபொருள் பதுக்கியவருக்கு கட்டாய சிறை வழங்கிய நீதிமன்றம்

பெற்றோல் விற்பனை செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, லொறி ஒன்றில் 65 லீட்டர் பெற்றோலை வைத்திருந்த நபருக்கு 2,500 ரூபாய் அபராதமும் 2 மாத கால கட்டாயச் ...

மட்டு களுவாஞ்சிக்குடி நகர் பகுதிக்குள் ஊடுருவிய காட்டு யானையால் மக்கள் பீதியில்

மட்டு களுவாஞ்சிக்குடி நகர் பகுதிக்குள் ஊடுருவிய காட்டு யானையால் மக்கள் பீதியில்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகர்பகுதிக்குள் காட்டுயானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (20) ஊடுருவியதையடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இதனையடுத்து பொது மக்கள் வெடி கொழுத்தி யானையை ...

அமெரிக்காவின் போரில் தலையிட வேண்டாம்; உலக நாடுகளுக்கு ‘தி எல்டர்ஸ்’ எச்சரிக்கை!

அமெரிக்காவின் போரில் தலையிட வேண்டாம்; உலக நாடுகளுக்கு ‘தி எல்டர்ஸ்’ எச்சரிக்கை!

நோபல் பரிசாளர்கள் மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள் அடங்கிய 'தி எல்டர்ஸ்' (The Elders) அமைப்பு, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் சட்டவிரோதப் போரில் மற்ற நாடுகள் தலையிடவோ, ...

ட்ரம்பின் கியூபா ஆசைக்கு குறுக்கே வந்த புடின்

ட்ரம்பின் கியூபா ஆசைக்கு குறுக்கே வந்த புடின்

ஒரு நாட்டை மிரட்டுவது சட்டவிரோதம். கியூபாவுடன் அசைக்க முடியாத ஒற்றுமையுன் இருக்கிறோம் கியூபாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளமை, ...

நாளை மறுதினம் நோன்பு பெருநாள்; கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

நாளை மறுதினம் நோன்பு பெருநாள்; கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய ...

மஹிந்தவுக்கு 60 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக சிஐடியில் ஒப்புக்கொண்டு நீதிமன்றில் மறுத்த கபில சந்திரசேன

மஹிந்தவுக்கு 60 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக சிஐடியில் ஒப்புக்கொண்டு நீதிமன்றில் மறுத்த கபில சந்திரசேன

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான ஸ்ரீ லங்கன்​ எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி ...

Page 292 of 2053 1 291 292 293 2,053
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு