Tag: internationalnews

“300 உயிர்கள் பலியான தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும்”- விசாரணைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம்; அருட்தந்தை சிறில் காமினி

“300 உயிர்கள் பலியான தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும்”- விசாரணைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம்; அருட்தந்தை சிறில் காமினி

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) ...

300 இலட்சம் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது

300 இலட்சம் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது

கிருலப்பனை பிரதேசத்தில் 05 கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்வத்தின் போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் ...

“ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம்”; சுரேஷ் சலே கைதை வரவேற்கும் கத்தோலிக்க திருச்சபை

“ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம்”; சுரேஷ் சலே கைதை வரவேற்கும் கத்தோலிக்க திருச்சபை

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையைக் கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் ...

எதிர்மறை விமர்சனங்கள், ஆடுகள நிலை மற்றும் காயங்களே இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம்: தசுன் ஷானக்க

எதிர்மறை விமர்சனங்கள், ஆடுகள நிலை மற்றும் காயங்களே இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம்: தசுன் ஷானக்க

டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் பின்னடைவைத் தொடர்ந்து, அணியைச் சுற்றியுள்ள வெளிப்புற எதிர்மறை விமர்சனங்கள், பந்துவீச்சாளர்களுக்கு அதிகமாக சாதகமான ஆடுகளங்கள் மற்றும் முக்கிய வீரர்களின் ...

வீரர்களும் பயிற்சியாளர்களும் மாறுவதை விட ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முதலில் மாறவேண்டும்; முத்தையா முரளிதரன்

வீரர்களும் பயிற்சியாளர்களும் மாறுவதை விட ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முதலில் மாறவேண்டும்; முத்தையா முரளிதரன்

இலங்கை அணி T20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. T20 உலகக் ...

இளம் பெண்களை வட்ஸ்அப் ஊடாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!

இளம் பெண்களை வட்ஸ்அப் ஊடாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!

இளம் பெண்களின் அலைபேசிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி நிர்வாண காணொளிகளைக் கோரி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ...

அஸ்வெசும நிதியை பெற்று மது அருந்தும் குடிமக்கள்!

அஸ்வெசும நிதியை பெற்று மது அருந்தும் குடிமக்கள்!

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக ...

கொழும்பில் வரவை விட செலவு அதிகம்; மட்டக்களப்பில் ஒருவரின் மாத செலவுக்கு ரூ16821 தேவை!

கொழும்பில் வரவை விட செலவு அதிகம்; மட்டக்களப்பில் ஒருவரின் மாத செலவுக்கு ரூ16821 தேவை!

இலங்கையின் அதிகாரபூர்வ வறுமைக் கோடு, டிசம்பர் 2025 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரியில் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் ...

16 இலட்சம் பேருக்கு அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதம்

16 இலட்சம் பேருக்கு அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதம்

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்த 16 இலட்சம் பேர், அடையாள அட்டைக்குப் பதிலாக வழங்கப்பட்ட தற்காலிகக் கடிதத்தை மாத்திரமே வைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க ...

கிழக்கு மாகாணத்தில் புதிய 2026 WKF கராத்தே விதிமுறைகள் குறித்த விசேட கருத்தரங்கு

கிழக்கு மாகாணத்தில் புதிய 2026 WKF கராத்தே விதிமுறைகள் குறித்த விசேட கருத்தரங்கு

கிழக்கு மாகாண ஷோடோகான் கராத்தே சம்மேளனத்தின் (Shotokan Karate Federation - Eastern Province) ஏற்பாட்டில், உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) 2026ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள் ...

Page 338 of 1213 1 337 338 339 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு