Tag: srilankapolice

பயங்கரவாத நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான்

பயங்கரவாத நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான்

உலகப் பயங்கரவாதக் குறியீடு பட்டியலை வெளியிட்டு வரும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனமானது, 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு பட்டியலை நேற்று (22) வெளியிட்டுள்ளது. ...

பொலிஸார் பெயரில் பரவும் போலி சமூக வலைதள பதிவுகள் குறித்து எச்சரிக்கை!

பொலிஸார் பெயரில் பரவும் போலி சமூக வலைதள பதிவுகள் குறித்து எச்சரிக்கை!

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. "நாட்டின் ...

கனடாவில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை மீண்டும் சேதமாக்கிய விஷமிகள்

கனடாவில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை மீண்டும் சேதமாக்கிய விஷமிகள்

கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற ...

”இலக்கு வைக்கப்படக்கூடும்”; உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

”இலக்கு வைக்கப்படக்கூடும்”; உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களையும், குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ளவர்களையும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்துகிறது. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள், அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ...

யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: சந்தேகநபர்களான மகளுக்கும் மருமகனுக்கும் விளக்கமறியல்

யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: சந்தேகநபர்களான மகளுக்கும் மருமகனுக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் விரிவுரையாளர் திலீபன் தயாளினி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களும் ...

ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணையுமாறு இஸ்ரேல் அழைப்பு

ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணையுமாறு இஸ்ரேல் அழைப்பு

இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஜெருசலேம், அராத் ...

வெதுப்பக உணவுப்பொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்

வெதுப்பக உணவுப்பொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாளை (23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களை ...

தேவைக்கு அதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டாம்; அரசு கோரிக்கை

தேவைக்கு அதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டாம்; அரசு கோரிக்கை

தற்போதுள்ள எரிபொருள் இருப்புகளை முறையாக நிர்வகிக்கும் நோக்கில், எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் ...

இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேம் மீது ஈரான் தொடர் தாக்குதல்

இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேம் மீது ஈரான் தொடர் தாக்குதல்

இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தவிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் தொடர்ந்து ...

கட்டாரில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து; 6 பேர் உயிரிழப்பு

கட்டாரில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து; 6 பேர் உயிரிழப்பு

கட்டாரில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளனதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் மாயமாகியுள்ளார். இராணுவத்துக்கு சொந்தமான இந்த ஹெலிக்கொப்டர், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது வளைகுடா கடல் எல்லைக்குள் ...

Page 300 of 803 1 299 300 301 803
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு