நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள்; இன்று காலை வரை சுமார் 5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் ...










