19 வயது மாணவிக்கு மதுபானம் பருகச் செய்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது
பெல்மதுல்ல பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானத்தை அருந்திய குறித்த ...
பெல்மதுல்ல பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானத்தை அருந்திய குறித்த ...
நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறுகிறார். யோஷித ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் வீதியில் சனிக்கிழமை (25) திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் இன்று திங்கட்கிழமை (27) அம்பாறை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். மோட்டார் ...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான ...
இலங்கை அரசாங்கம் உட்பட உலக நாடுகள் மீதும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினுடைய முடிவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றத்துடன் அவர் எடுத்திருக்கும் ...
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில், வீதியைவிட்டு விலகிய வேன், மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதுடன், சாரதியை ...
நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 ...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக ...
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபஸவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...
நேபாள் கபடி லீக் போட்டிகள் காத்மாண்டுவில் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியது. மொத்தமாக 06 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளின் இறுதி போட்டி 31 திகதி ...