Tag: Srilanka

மட்டு கொக்குவில் பகுதியில் மின்சாரத் தூணுடன் வேன் மோதி விபத்து

மட்டு கொக்குவில் பகுதியில் மின்சாரத் தூணுடன் வேன் மோதி விபத்து

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில், வீதியைவிட்டு விலகிய வேன், மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதுடன், சாரதியை ...

நாயை தூக்கிலிட்ட பெண்; விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது

நாயை தூக்கிலிட்ட பெண்; விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 ...

பிரேசில் நாட்டவர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றிய அமெரிக்கா; குடிப்பதற்கு தண்ணீரும் வாழங்கப்படவில்லையென குற்றச்சாட்டு

பிரேசில் நாட்டவர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றிய அமெரிக்கா; குடிப்பதற்கு தண்ணீரும் வாழங்கப்படவில்லையென குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக ...

தடுப்புக் காவலில் வைக்க ஆதாரங்கள் போதாது; யோஷித ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டது பிணை

தடுப்புக் காவலில் வைக்க ஆதாரங்கள் போதாது; யோஷித ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டது பிணை

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபஸவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...

நேபாள் கபடி லீக் போட்டிகள்; மட்டு மண்ணிற்கு உலகளவில் பெருமை சேர்த்துத்தந்து கொண்டிருக்கும் தனுஷன்

நேபாள் கபடி லீக் போட்டிகள்; மட்டு மண்ணிற்கு உலகளவில் பெருமை சேர்த்துத்தந்து கொண்டிருக்கும் தனுஷன்

நேபாள் கபடி லீக் போட்டிகள் காத்மாண்டுவில் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியது. மொத்தமாக 06 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளின் இறுதி போட்டி 31 திகதி ...

யாழ் கடலில் நீராடியவர்கள் மீது விஷப்பாசி தாக்கம்; அறுவர் வைத்தியசாலையில்

யாழ் கடலில் நீராடியவர்கள் மீது விஷப்பாசி தாக்கம்; அறுவர் வைத்தியசாலையில்

யாழ் காரைநகர் கசூரினா கடலில் நீராடிய அறுவர் விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கசூரினா சுற்றுலா மையமானது ...

கால அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி; பிற்போடப்பட்டது தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்

கால அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி; பிற்போடப்பட்டது தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கிடையே இன்றையதினம்(26) இடம்பெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த நிலையில் அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. ...

அரசால் முடியாமல் போனால் ரணில் நாட்டை பொறுப்பேற்பார்; வஜிர அபேவர்த்தன

அரசால் முடியாமல் போனால் ரணில் நாட்டை பொறுப்பேற்பார்; வஜிர அபேவர்த்தன

அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ...

மஹிந்தவிற்கு குடியேற வேறு வீடு இல்லையென்றால் பொருத்தமான வீடு வழங்கப்படும்; ஜனாதிபதி அநுர

மஹிந்தவிற்கு குடியேற வேறு வீடு இல்லையென்றால் பொருத்தமான வீடு வழங்கப்படும்; ஜனாதிபதி அநுர

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, குடியேற வேறு வீடு இல்லையென்றால், அரசாங்கம் அவருக்கு பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் தம்புத்தேகமவில் ...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம்

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி ...

Page 244 of 726 1 243 244 245 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு