பிரதமர் ஹரிணியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!
ஓர் அர்த்தமுள்ள மாற்றத்துக்காக - உண்மையிலேயே அனைவருக்கும் உரித்தான இலங்கை தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் தனது சுதந்திர ...
ஓர் அர்த்தமுள்ள மாற்றத்துக்காக - உண்மையிலேயே அனைவருக்கும் உரித்தான இலங்கை தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் தனது சுதந்திர ...
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர ...
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தில் நேற்று (03) சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர். இக் குண்டுவெடிப்பில் ரஷ்ய ஆதரவு படைக்குழுவின் தலைவர் ...
தேசிய பயணப்போராட்டத்தின் முதல் களப்பலி திருமலை தந்த தியாகி தீரன் நடராசன் அன்று 22 வயதுஇளைஞன் தியாகி திருமலை நடராஜன் 68வது ஆண்டு நினைவு நாள் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. ...
இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார ...
நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், ...
திருகோணமலை முகாமடி கடல் பிரதேசத்தில் மீனவர் ஒருவர் கடல் அலையில் அடித்து சொல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. 53 வயதான ...
கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி ...
கடந்த மூன்று நாட்களாக யாழ் மாநகர சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீரில் சிவப்பு மண் கலந்துள்ளதால் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர் பாவனையாளர்கள் ...
மட்டக்களப்பில் ரூமேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக தலா 16 இலட்சம் ரூபா வீதம் 12 பேரிடம் ஒரு கோடியே 92 இலட்சம் ரூபா ...