ரமழான் மாத விசேட விடுமுறைகள் குறித்த சுற்றறிக்கை
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை தொடர்பில் விசேட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள் ...
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை தொடர்பில் விசேட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள் ...
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், ஹமாஸுடனான இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
வவுனியா- தவசிகுளம் பகுதியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, நேற்றைய ...
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரமும் தேவைப்படுவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு ...
தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப் ஊடாக போலித் தகவல்கள் பகிரப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு தொழில் வாய்ப்பை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் ...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு புதிய தலைவராக சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று (03) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகவும், இலங்கை ...
பிரான்ஸில் வீடொன்றில் இருந்து மூவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது பிரான்சின் வடகிழக்கு எல்லை மாவட்டமான Moselle இல் ...
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் போதைப்பொருட்களுடன் கிட்டத்தட்ட 5,000 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று ...
இரத்தினபுரி - கலவான பிரதேசத்தில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 70 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பிரதேசத்தில் ...
வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான உதவிக் கல்வி கருத்தரங்கு இன்று (3) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்வரும் 2025 ஆம் ...