Tag: Battinaathamnews

காலியில் அதிகாலை பயங்கரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை!

காலியில் அதிகாலை பயங்கரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை!

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் ...

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிபிடிப்படையில் மட்டு மேற்கு வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிபிடிப்படையில் மட்டு மேற்கு வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் மிகவும் பின்தங்கிய வலயமாக கணிக்கப்படுகின்ற மட்டு.மேற்கு வலயம், நேற்று முன்தினம் (01) வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில் கிழக்கு ...

குருக்கள்மடத்தில் மனித எச்சங்கள் ஏதுமின்றி முதற்கட்ட அகழ்வு நிறைவு; புத்தாண்டுக்குப் பின் புதிய இடத்தில் ஸ்கேன் பரிசோதனை

குருக்கள்மடத்தில் மனித எச்சங்கள் ஏதுமின்றி முதற்கட்ட அகழ்வு நிறைவு; புத்தாண்டுக்குப் பின் புதிய இடத்தில் ஸ்கேன் பரிசோதனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகள், எவ்வித மனித ...

அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம்

அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் போர் நிறுத்தக் கோரிக்கை குறித்த கூற்றுக்களை மறுத்துள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், அமெரிக்க மக்களுக்கு நேரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ...

கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித்தின் பங்கேற்ப்பிற்கு இம்ரான் மகரூப் கடும் எதிர்ப்பு

கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித்தின் பங்கேற்ப்பிற்கு இம்ரான் மகரூப் கடும் எதிர்ப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நூல் வெளியீட்டு விழாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ...

மோட்டார் சைக்கிளைத் திருடிய இருவர் கிளிநொச்சியில் கைது!

மோட்டார் சைக்கிளைத் திருடிய இருவர் கிளிநொச்சியில் கைது!

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் உற்சவகால பாதுகாப்பு நிலையத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இருவரை பொலிசார் ...

பருத்தித்துறையில் பரபரப்பு; பொலிஸாரிடம் இருந்து தப்ப வீதியில் மணலைக் கொட்டிச் சென்ற கடத்தல் வாகனம்!

பருத்தித்துறையில் பரபரப்பு; பொலிஸாரிடம் இருந்து தப்ப வீதியில் மணலைக் கொட்டிச் சென்ற கடத்தல் வாகனம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று(2) ...

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் அதிரடிச் சுற்றிவளைப்பு; சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது!

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் அதிரடிச் சுற்றிவளைப்பு; சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது!

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடி படையினருக்கு ...

கல்லடியில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய சிலுவைப்பாதை

கல்லடியில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய சிலுவைப்பாதை

இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு, மனுக்குலத்தின் மீட்பிற்காகத் தம்முயிரைத் தியாகம் செய்த புனித வெள்ளி தினம் இன்று (03) உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மக்களால் ...

விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் தொல்லை ; பிக்குவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் தொல்லை ; பிக்குவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் – நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் ...

Page 245 of 2049 1 244 245 246 2,049
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு