Tag: Battinaathamnews

வடகிழக்கு தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துமட்டக்களப்பில் பாரிய போராட்டம்!

வடகிழக்கு தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துமட்டக்களப்பில் பாரிய போராட்டம்!

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் ...

மின்னல் அபாயம்; சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுப்பு!

மின்னல் அபாயம்; சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுப்பு!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் ...

“ஈரான் கோருவதற்கு முன்பே உதவிய இலங்கை”; போர்க்கப்பல் தாக்குதல் குறித்து ஈரான் தூதுவர் நெகிழ்ச்சி!

“ஈரான் கோருவதற்கு முன்பே உதவிய இலங்கை”; போர்க்கப்பல் தாக்குதல் குறித்து ஈரான் தூதுவர் நெகிழ்ச்சி!

அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை ...

மீறப்படும் ஃபெடரல் சட்டம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

மீறப்படும் ஃபெடரல் சட்டம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவர் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் 250-ஆம் ஆண்டு விடுதலை ...

திருகோணமலை எரிசக்தி மையமாக மாறுகிறது; எண்ணெய் தாங்கிகளை நவீனமயமாக்க 32 மில்லியன் ஒதுக்கீடு!

திருகோணமலை எரிசக்தி மையமாக மாறுகிறது; எண்ணெய் தாங்கிகளை நவீனமயமாக்க 32 மில்லியன் ஒதுக்கீடு!

இரண்டாம் உலகப் போரின்போது நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை எரிபொருள் தாங்கி வளாகத்தை நவீனமயமாக்குவதற்காக பொற்றோலியம் கூட்டுத்தாபணம் 32 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இவை தற்போது லங்கா ஐஓசி-யின் நிர்வாகத்தின் ...

சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல்

சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல்

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி ...

ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய எயார் கனடா எக்ஸ்பிரஸ் விமானம்

ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய எயார் கனடா எக்ஸ்பிரஸ் விமானம்

நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் நேற்று (22) இரவு மாண்ட்ரியலில் இருந்து புறப்பட்ட எயார் கனடா எக்ஸ்பிரஸ் (Air Canada Express) விமான ஒன்று ஓடுபாதையில் தீயணைப்பு ...

ஈரான் மக்களுக்காகத் தங்கம், பணத்தை வாரி வழங்கிய காஷ்மீர் மக்கள்; மனிதாபிமானத்தால் நெகிழ்ந்த ஈரான் தூதரகம்!

ஈரான் மக்களுக்காகத் தங்கம், பணத்தை வாரி வழங்கிய காஷ்மீர் மக்கள்; மனிதாபிமானத்தால் நெகிழ்ந்த ஈரான் தூதரகம்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவும் வகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களின் தங்கம், ...

இலங்கைக்கு எந்த நேரத்திலும் எரிபொருள் வழங்க தயார்; அறிவித்தது ஈரான்

இலங்கைக்கு எந்த நேரத்திலும் எரிபொருள் வழங்க தயார்; அறிவித்தது ஈரான்

இலங்கைக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள உள்ள ஈரானிய தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ...

தெற்கு பசுபிக் கடலில் பலத்த நிலநடுக்கம்; 6.1 ரிச்டர் அளவில் பதிவு!

தெற்கு பசுபிக் கடலில் பலத்த நிலநடுக்கம்; 6.1 ரிச்டர் அளவில் பதிவு!

பசுபிக் கடலின் தெற்கு பகுதியில் நேற்று (22) இரவு 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ...

Page 281 of 2052 1 280 281 282 2,052
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு