இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்
இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. ...
இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. ...
யுஎஸ்எயிட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் பங்களாதேஸில் முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களும் உடன் அமுலாகும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு உதவிகளை 90 நாட்கள் நிறுத்தி வைத்து, ...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவிங்கு கடிதம் ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பாதையில் மாடு மேய்கச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் வட்டவான் ...
பெல்மதுல்ல பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானத்தை அருந்திய குறித்த ...
நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறுகிறார். யோஷித ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் வீதியில் சனிக்கிழமை (25) திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் இன்று திங்கட்கிழமை (27) அம்பாறை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். மோட்டார் ...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான ...
இலங்கை அரசாங்கம் உட்பட உலக நாடுகள் மீதும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினுடைய முடிவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றத்துடன் அவர் எடுத்திருக்கும் ...
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில், வீதியைவிட்டு விலகிய வேன், மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதுடன், சாரதியை ...