Tag: srilankanews

ஹட்டனில் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்; மூவரை கைது செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஹட்டனில் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்; மூவரை கைது செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) ஆர்ப்பாட்டம் ஒன்று ...

ஈரானில் நிலநடுக்கம் பதிவு

ஈரானில் நிலநடுக்கம் பதிவு

ஈரானின், கெராஷில் 4.3 ரிச்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர்; தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர்; தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு

கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் எனவும் இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த ...

கல்முனை தனியார் கல்வி நிலையங்களுக்கு மாநகர சபையின் அறிவுறுத்தல்

கல்முனை தனியார் கல்வி நிலையங்களுக்கு மாநகர சபையின் அறிவுறுத்தல்

இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் ...

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் திடீர் தாக்குதல்; ட்ரம்ப் எச்சரிக்கை!

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் திடீர் தாக்குதல்; ட்ரம்ப் எச்சரிக்கை!

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு என்ன பதில் இருக்கும் என்பதை "நீங்கள் மிக விரைவில் அறிந்துக்கொள்வீர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ...

மட்டு களுவன்கேணி வீதி வந்தாறுமூலை வார வழிபாட்டு மன்றத்தில் வேள்வி பூஜை

மட்டு களுவன்கேணி வீதி வந்தாறுமூலை வார வழிபாட்டு மன்றத்தில் வேள்வி பூஜை

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அருட்திரு பங்காரு அடிகளாரது 86 ஆவது அவதார பெருமங்கல விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு களுவன்கேணி வீதி வந்தாறுமூலையில் அமைந்துள்ள வார வழிபாட்டு மன்றத்தில் நேற்று ...

அரையிறுதிக்கு தகுதி பெறாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாடு 50 இலட்சம் அபராதம்

அரையிறுதிக்கு தகுதி பெறாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாடு 50 இலட்சம் அபராதம்

டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐசிசி டி20 ...

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று; மாலை 6:21 மணிக்கு கிழக்கு அடிவானத்தில் காட்சி!

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று; மாலை 6:21 மணிக்கு கிழக்கு அடிவானத்தில் காட்சி!

இந்த ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று இலங்கையில் அவதானிக்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் (Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது. ...

ஈரானுக்கு எதிரான போர்; ட்ரம்ப்பை வாழ்த்தும் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

ஈரானுக்கு எதிரான போர்; ட்ரம்ப்பை வாழ்த்தும் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

வவுனியாவில் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சர்வதேச நடவடிக்கைகளில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வாழ்த்துவதுடன், தமிழ் மக்களின் பல ...

முட்டிமோதும் அனைத்தும் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இலங்கைக்கு உதவிய நாடுகள்தான்;அரியநேந்திரன்

முட்டிமோதும் அனைத்தும் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இலங்கைக்கு உதவிய நாடுகள்தான்;அரியநேந்திரன்

சமகால அரசியல் மற்றும் போர் நிலைமைகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கீழ்கண்டவாறு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். "தற்போது ஈரான், அமரிக்க நாடுகளுக்கு இடையிலான பாரிய ...

Page 339 of 2006 1 338 339 340 2,006
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு