Tag: Batticaloa

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு; ஆயுதங்களுடன் 6 பேர் கைது

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு; ஆயுதங்களுடன் 6 பேர் கைது

கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ ...

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ ...

இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை

இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை

உறுதிப்படுத்தப்படாத மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ...

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி; பொதுமக்களிடம் வேண்டுகோள்

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி; பொதுமக்களிடம் வேண்டுகோள்

டிட்வா (Ditwah) புயல் காரணமாக இலங்கையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் “தேசிய பாதுகாப்பு தினம்” நிகழ்வுகள் மாவட்ட மட்டத்தில் சர்வமத பங்களிப்பு நிகழ்ச்சிகளாக ...

கம்பஹா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு ஓஐசி கைது

கம்பஹா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு ஓஐசி கைது

கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பொருட்கள் கையிருப்பில் வைத்திருந்த நபர் ஒருவருக்கு ...

டோக்கியோ நகரில் இலங்கையர் ஒருவர் காயங்களுடன் கைது

டோக்கியோ நகரில் இலங்கையர் ஒருவர் காயங்களுடன் கைது

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கத்தியுடன் நடமாடிய இலங்கை இளைஞர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். திங்கட்கிழமை மதியம் டோக்கியோ, மினாடோ-கு ...

தேசிய மக்கள் சக்தி வசம் உள்ள ஹிக்கடுவை நகர சபை வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாக தோல்வி

தேசிய மக்கள் சக்தி வசம் உள்ள ஹிக்கடுவை நகர சபை வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாக தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று(24) கூடியபோது மேற்கொள்ளப்பட்டவாக்கெடுப்பின் போது, ...

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் ...

வாகரை காரமுனை கிராம மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சி!

வாகரை காரமுனை கிராம மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சி!

வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட காரமுனை கிராமத்தின் முக்கியஸ்தர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று (24) நடைபெற்றது. இச் ...

மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிய அரசியல்வாதிகளே அனர்தத்திற்கு காரணம்; பேராயர் மெல்கம் ரஞ்சித்

மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிய அரசியல்வாதிகளே அனர்தத்திற்கு காரணம்; பேராயர் மெல்கம் ரஞ்சித்

மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம் ...

Page 467 of 1144 1 466 467 468 1,144
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு