மத்திய கிழக்கு பதற்றம்; வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி விசேட கவனம்!
தற்போதைய நெருக்கடி நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ...










