Tag: Battinaathamnews

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தெரிவுசெய்யப்பட்டார்

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தெரிவுசெய்யப்பட்டார்

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ...

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன; சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன; சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன என சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் நேர்காணல் ...

கல்முனையில் பெட்ரோல் பதுக்கி வைத்திருந்த பெண் கைது

கல்முனையில் பெட்ரோல் பதுக்கி வைத்திருந்த பெண் கைது

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த ...

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ...

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு இலவச விசா வழங்கும் இலங்கை

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு இலவச விசா வழங்கும் இலங்கை

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு ஒரு மாத காலத்துக்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

மீன் விற்பது போல போதைப்பொருள் விற்றவர் கைது

மீன் விற்பது போல போதைப்பொருள் விற்றவர் கைது

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் ...

திருகோணமலையில் வீட்டின் கூரையிலிருந்து இரண்டு கை குண்டுகள் மீட்பு!

திருகோணமலையில் வீட்டின் கூரையிலிருந்து இரண்டு கை குண்டுகள் மீட்பு!

திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து நேற்று (7)இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்ரவேல் சுதாகரன் என்பவரது வீட்டை பழுது பார்க்க ...

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் முகாமில் வெட்டிக்கொலை

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் முகாமில் வெட்டிக்கொலை

தமிழகம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ...

Page 326 of 2056 1 325 326 327 2,056
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு