உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடம்!
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளதாக சர்வதேச சுற்றுலா ஊடகமான Big 7 Travel வெளியிட்டுள்ள அண்மைய ...
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளதாக சர்வதேச சுற்றுலா ஊடகமான Big 7 Travel வெளியிட்டுள்ள அண்மைய ...
இணையம் ஊடாக வியாபாரம் செய்து அதிகளவில் பணம் சம்பாதிக்க முடியும் என ஆசை காட்டி ரூ.43,86,219 பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது ...
வவுனியா மாநகர சபையின் காணாமல் போன செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலா தெரிவித்துள்ளார். ...
மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்க முயற்சித்த முன்னாள் கிழக்கு ...
அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளதாகவும், தற்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற ...
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் ...
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு ...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு நேற்று (2) மாலை மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையையும் நீதியையும் கொண்டு வருவதற்கான பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் ...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (03) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...
