Tag: mattakkalappuseythikal

எரிபொருள் கியூஆர் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!

எரிபொருள் கியூஆர் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Quota) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ...

லொத்தர் விழுந்தும் பறிபோன 5 கோடி; விற்பனை நிலைய பெண்ணின் பகீர் மோசடி!

லொத்தர் விழுந்தும் பறிபோன 5 கோடி; விற்பனை நிலைய பெண்ணின் பகீர் மோசடி!

லொத்தர் சீட்டில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடி 69 இலட்சம் ரூபாய் வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை ...

ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தியதை பார்த்து நாங்கள் அப்படியே ஷாக் ஆனோம்; டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தியதை பார்த்து நாங்கள் அப்படியே ஷாக் ஆனோம்; டொனால்ட் ட்ரம்ப்!

“ஈரான் உண்மையிலேயே ஒரு பெரும் பயங்கரவாதத்தையும் அதிகாரத்தையும் கொண்ட நாடாக இருக்கிறது என டொனால்ட் ட்ரம்ப் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களில் என்ன ...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை; பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை; பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவான ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் இது தொடர்பில் அறிவிப்புகள் விடுத்தும் ஆலயத்திலேயே டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த ஆலயம் ஒன்றிற்கு ...

வடக்கில் இந்து மாணவர்களுக்கு வழங்கபடவுள்ள பைபிள்; கடுமையாக எச்சரித்துள்ளசிவசேனை அமைப்பு!

வடக்கில் இந்து மாணவர்களுக்கு வழங்கபடவுள்ள பைபிள்; கடுமையாக எச்சரித்துள்ளசிவசேனை அமைப்பு!

வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை ...

கல்முனையில் தேயிலை பக்கற்றுக்குள் ஹெரோயின் வைத்து கடத்தியவர் கைது

கல்முனையில் தேயிலை பக்கற்றுக்குள் ஹெரோயின் வைத்து கடத்தியவர் கைது

தேயிலைப் பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ...

விசேட விடுமுறை தினமான புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை!

விசேட விடுமுறை தினமான புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை!

விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள ...

போலி இலக்கத் தகடு கொண்ட மோட்டார் சைக்கிள், தோட்டாக்களுடன் ஒருவர் கைது

போலி இலக்கத் தகடு கொண்ட மோட்டார் சைக்கிள், தோட்டாக்களுடன் ஒருவர் கைது

படப்பொலை, வதுரவில பகுதியில் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த 9 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது ...

Page 379 of 1288 1 378 379 380 1,288
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு