சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய மாற்றங்கள்
சுவிட்சர்லாந்தில் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெப்ரவரி மாத ஆரம்பம் முதல், பிறந்து 15 வாரங்கள் ...
சுவிட்சர்லாந்தில் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெப்ரவரி மாத ஆரம்பம் முதல், பிறந்து 15 வாரங்கள் ...
சீனாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டை அரசாங்கத்துக்குக் கொடுக்க மறுத்ததால் தற்போது நாளாந்தம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். சீனாவின் ஷாங்காயின் தென்மேற்கில் உள்ள ஜின்சி ...
விகாரையொன்றின் காணியை துப்பரவு செய்யும் போது, கைக்குண்டு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் ...
ஏழைக் குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் உதவித் தொகையை வழங்குவார் என்று சமூக ஊடகங்கள் மூலம் போலி குறுஞ்செய்திகளை வெளியிடுவது குறித்து பல்வேறு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொலைத்தொடர்பு ...
சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ...
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தில் பதிவுசெய்யப்படாத தொலைதொடர்பு சாதனங்களை அவை செயல்பட அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) பதிவு தேவைப்படும் கத்திரியக்க ...
சீமான் வன்னி சென்றிருந்த போது, பிரபாகரன் அவர்கள் சீமானுக்கு நேரடியாக ஆயுதப் பயிற்சி வழங்கியதாகவும், அதனை தான் நேரில் கண்டதாகவும் தலைவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் பரபரப்பு வாக்கு ...
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த ...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு ...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக ...