Tag: Battinaathamnews

இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேன மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு

இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேன மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு

இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேனவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு ஒன்று அளித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, ...

ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன் இல்லை; அப்படியிருந்தால் அவர் சரணடையவேண்டும்; ட்ரம்ப்

ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன் இல்லை; அப்படியிருந்தால் அவர் சரணடையவேண்டும்; ட்ரம்ப்

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால் சரணடைய வேண்டும் என்று ...

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்வு!

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்வு!

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர், எம்.ஐ.எம். இக்பால் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, சந்தையில் நேற்று ...

விவசாயிகளுக்கு விசேட சலுகை; QR குறியீடு இல்லாமல் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும்

விவசாயிகளுக்கு விசேட சலுகை; QR குறியீடு இல்லாமல் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும்

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை ...

மட்டக்களப்பில் “Red Thread” திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்

மட்டக்களப்பில் “Red Thread” திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்

மட்டக்களப்பில் Rotaract Club of Batticaloa அமைப்பினால் “The Red Thread” என்ற சமூக சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வு ...

போலியான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தளம் – தனிப்பட்ட தகவல் கொடுக்க வேண்டாம்; சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

போலியான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தளம் – தனிப்பட்ட தகவல் கொடுக்க வேண்டாம்; சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது உலாவருவதாக முன்னணி சைபர் பாதுகாப்பு மூலோபாய நிபுணர் அசேல ...

18,000 மெட்ரிக் டன் டீசலுடன் எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்தது; CPC அறிவிப்பு!

18,000 மெட்ரிக் டன் டீசலுடன் எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்தது; CPC அறிவிப்பு!

இலங்கைக்கு இன்று (16) காலை ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதன் சரக்குகளை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக ...

எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து தமது அன்றாடக் கடமைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண ...

மட்டக்களப்பு மாவட்ட 6 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அதிரடியாக 10 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்ட 6 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அதிரடியாக 10 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பொலிஸ் நிலைய பிரிவுகளில் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட மற்றும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல ...

Page 305 of 2055 1 304 305 306 2,055
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு