Tag: election

இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி; புயலால் சேதமடைந்த பாலங்களைச் சீரமைக்க 10 பெய்லி பாலங்கள் இலங்கைக்கு

இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி; புயலால் சேதமடைந்த பாலங்களைச் சீரமைக்க 10 பெய்லி பாலங்கள் இலங்கைக்கு

இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி: 10 பெய்லி பாலங்கள் இலங்கைக்கு!“டித்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை ...

சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்

சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்

சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ...

வவுணதீவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு; நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

வவுணதீவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு; நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

கடந்த வருடம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் 15 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 13 சம்பவங்களுக்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்துள்ளதாக ...

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200; க்கும் மேற்பட்டோர் பலி

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200; க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், ...

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை ...

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் 3.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் ...

வெளிநாட்டு கல்வி உதவிகளை வினைத்திறனுடன் பயன்படுத்த கல்வி அமைச்சும் டிஜிட்டல் செயலணியும் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர்

வெளிநாட்டு கல்வி உதவிகளை வினைத்திறனுடன் பயன்படுத்த கல்வி அமைச்சும் டிஜிட்டல் செயலணியும் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர்

வெளிநாட்டு கல்வி உதவிகளை மாணவர்களின் நலனுக்காக மிகுந்த வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கு, க​ல்வி அமைச்சும் டிஜிட்டல் மயமாக்கல் செயலணியும் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் ...

இன்று இரவு வரை கடுமையான மின்னல் அபாயம்; வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று இரவு வரை கடுமையான மின்னல் அபாயம்; வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (31) நண்பகல் 12.00 மணிக்கு ...

உடனடியாக அமலுக்கு வரும் 8 பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம்!

உடனடியாக அமலுக்கு வரும் 8 பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 8 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ...

ஹப்புத்தளையில் GMOA இற்கு ரணில் வழங்கிய காணி மீண்டும் அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

ஹப்புத்தளையில் GMOA இற்கு ரணில் வழங்கிய காணி மீண்டும் அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) விடுமுறை விடுதி ஒன்றை அமைப்பதற்காக வழங்கப்பட்ட ஹப்புத்தளை விஹாரகல தோட்டத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் ...

Page 386 of 747 1 385 386 387 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு