லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!
நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு ...
நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு ...
இன்றைய தினம் (11) நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா ...
தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மின்சார சபை கலைக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட ...
மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை ...
அமெரிக்கா தனது போர்க்கப்பலான டெனாவைத் தாக்கி மூழ்கடித்ததில் கொல்லப்பட்ட டசின் கணக்கான மாலுமிகளின் உடல்கள் விரைவில் இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. 104 உடல்களில் ...
விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ...
மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்களுக்கான வீட்டு நிர்மாணக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ...
யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பயனாளிகளிடம் இணைய மோசடி ஊடாக பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் மாவட்ட செயலகம் கோரியுள்ளது. இது குறித்து மாவட்ட செயலகம் ...
யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அருகிலுள்ள உள்ளூர் கடற்பரப்பில் நேற்று (09) காலை இலங்கை கடற்படை கடலோர பொலிஸ்படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, 6 கிலோ 865 ...
எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா ...
