40இற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் போக்குவரத்து வீதி ஒழுங்கினை மீறிய குற்றச்சாட்டில் 40 அதிகமான மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு ...
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் போக்குவரத்து வீதி ஒழுங்கினை மீறிய குற்றச்சாட்டில் 40 அதிகமான மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு ...
உலக வெப்பமயமாதல் தீவிரமடைந்து வரும் நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் புதிய சாதனை வெப்ப ஆண்டு உருவாகும் அபாயம் அதிகம் என ஐ.நா. உலக வானிலை அமைப்பு (WMO) ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஈரான் உடனான பதற்றங்கள் குறித்துப் பேசும்போது, ஓமானுக்கு எதிராக சாத்தியமான ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28) காலை 8.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை ...
இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது வாழ்வாதார மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்குத் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ...
இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ...
அமெரிக்கப் படைகளுக்கும் ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என சந்தேகிக்கப்படும் ஈரானின் இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்து, அமெரிக்க இராணுவம் ...
முஜிபுர் ரஹ்மானுக்கும், போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் 53 தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டதாக இலங்கையின் தொலைக்காட்சி ஊடகம் ஒன்று வெளியிட்டது திரிபுபடுத்தப்பட்ட செய்தி என ...
இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, நாட்டில் 35,855 புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தரவுகளின்படி, தினமும் 99 ...
