Tag: Battinaathamnews

மீனவர்களின் போராட்டத்திற்கு எதிரான காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி

மீனவர்களின் போராட்டத்திற்கு எதிரான காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி

கொழும்பு கோட்டை மன்ற நீதவான் இசுரு நேத்திகுமார நேற்று கோட்டை பொலிஸார் வழியாக தாக்கல் செய்த, மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை பொதுமக்களுக்கு ஏற்பட்ட மிகுந்த அசௌகரியத்தை காரணமாக ...

செயற்கை நுண்ணறிவு குறித்து கனடிய மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு குறித்து கனடிய மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மான நோயாளிகள் செயற்கை நுண்ணறிவு (AI) தளங்களை நாடி வருவது கவலைக்குரியது என கனடிய மருத்துவ சங்கம் (Canadian Medical Association – CMA) எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் KMS ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் ...

எப்ஸ்டீன் விவகாரம்; முதல்முறையாக மன்னர் சார்லஸ் இன் அறிவிப்பு

எப்ஸ்டீன் விவகாரம்; முதல்முறையாக மன்னர் சார்லஸ் இன் அறிவிப்பு

அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஊழல் தொடர்பான சமீபத்திய வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த லண்டன் காவல்துறை விசாரணைக்கு முழுமையான ...

குருநாகலில் தலைக்கவச தொழிற்சாலையில் தீப் பரவல்

குருநாகலில் தலைக்கவச தொழிற்சாலையில் தீப் பரவல்

குருநாகல், பரகஹதெனிய பிரதேசத்தில் உள்ள தலைக்கவச தொழிற்சாலையொன்றில் இன்று (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப் பரவலினால் தொழிற்சாலை முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப் பரவலுக்கான காரணம் தொடர்பிலான ...

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன்; பயணித்த வானிலிருந்து வாள் மீட்பு

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன்; பயணித்த வானிலிருந்து வாள் மீட்பு

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் பயணித்த வானிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று ...

பல அரச நிறுவனங்களில் விரைவில் பதவிகளில் மாற்றங்கள்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பல அரச நிறுவனங்களில் விரைவில் பதவிகளில் மாற்றங்கள்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபைகள் மற்றும் நிறுவனத் தலைவர்களை விரைவில் மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் ...

சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையத்துடன் இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ...

கல்முனை நகரில் திடீர் பொலிஸ் சோதனை; 50க்கும் அதிகமானோருக்கு சட்ட நடவடிக்கை

கல்முனை நகரில் திடீர் பொலிஸ் சோதனை; 50க்கும் அதிகமானோருக்கு சட்ட நடவடிக்கை

சட்டவிரோத போதைப்பொருட்கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட திடீர் சோதனை ...

Page 405 of 2065 1 404 405 406 2,065
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு