இந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது
இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை இலங்கைக்கு வருகை ...
இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை இலங்கைக்கு வருகை ...
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (29) காலை 9.30 மணியளவில் பண்டாரவளை-தியத்தலாவை பகுதிக்கு இடையில் ...
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் தொடங்கும் என்று விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியம் ...
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியையிட்டு இன்று (30) மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி ...
ஜப்பானில் தாதியர் பணிகளுக்காக இலங்கை தொழிலாளர்களின் பயிற்சிக் குழுவை நியமிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் இடையேயான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தாதியர் ...
மட்டக்களப்பில் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலைய கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (30) இருதயபுரம், கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராம ...
DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது ...
இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்ளக ...
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தரம் 4 வகுப்பிற்கான வேலைத்திட்டத்தை பெற சென்ற தேசிய பாடசாலை ஆசிரியை ஒருவர், வேலைத்திட்டத்தை தாமதமாக தருவதாக கூறிய வர்த்தகநிலைய உரிமையாளரை ஆட்களை ...
கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு, 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை - உவர்மலை ...