ஓய்வுபெற்றும் 35 ஆண்டுகள் அரச இல்லங்களை கைப்பற்றிவைத்திருந்த 41 அதிகாரிகள்
நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் கடுமையான முறைகேடுகள் குறித்து இலங்கை பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குக் குழு (COPA) விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அந்தத் திணைக்களத்தின் ...










