Tag: Srilanka

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளைய ...

கொழும்பில் பாடசாலை சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்

கொழும்பில் பாடசாலை சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்

கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது, பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் தனது வாகனத்தில் தனது ...

இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் ...

புலிகளிடமிருந்து அரசு மீட்ட நகைகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புலிகளிடமிருந்து அரசு மீட்ட நகைகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வடக்கு , கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டு, புலனாய்வு பணிப்பாளர் சபையில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் எனக் கருதப்படுவனவற்றை, தேசிய ...

களுவாஞ்சிகுடியில் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுசெல்லப்பட்ட அரிசி பறிமுதல்

களுவாஞ்சிகுடியில் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுசெல்லப்பட்ட அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை ...

நாளை காலை 07 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை வாக்களிக்க முடியும்

நாளை காலை 07 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை வாக்களிக்க முடியும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார். ...

வயதான தம்பதியினரின் காரை திருடிய நபர்

வயதான தம்பதியினரின் காரை திருடிய நபர்

கொழும்பு ரத்மலானை பகுதியில் கடந்த (03) கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை ...

மே 07 ஆம் திகதியும் சில பாடசாலைகளுக்கு பூட்டு

மே 07 ஆம் திகதியும் சில பாடசாலைகளுக்கு பூட்டு

2025 உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, சில அரசப் பாடசாலைகள் புதன்கிழமை மே 07, அன்று மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் ...

தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கடந்த முதலாம் திகதி தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிவேக வீதி பாதுகாப்புப் பிரிவு ...

சட்டங்களை மீறிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கை

சட்டங்களை மீறிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கை

சுங்கச் சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை பகிரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை சுங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர்கள் ...

Page 274 of 749 1 273 274 275 749
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு