Tag: BatticaloaNews

பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்

பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்

பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும் ...

யாழில் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா கைது

யாழில் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா கைது

யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால் அவர் மடக்கிப் ...

தேசபந்து தென்னகோன் தொடர்பில் சுனில் வட்டகல முக்கிய அறிவிப்பு!

தேசபந்து தென்னகோன் தொடர்பில் சுனில் வட்டகல முக்கிய அறிவிப்பு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். மோதரையில் இன்று (09) ...

இலங்கையை வந்தடைந்த நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர்

இலங்கையை வந்தடைந்த நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர்

பராசக்தி திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஞானசார தேரர் அம்பலப்படுத்திய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஞானசார தேரர் அம்பலப்படுத்திய தகவல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு காரணமான பிரதான சூத்திரதாரி 1990களில் விடுதலைப் புலிகளால் துரதியடிக்கப்பட்டவர் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ...

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!

எதிர்வரும் 11ஆம் திகதி ஏல விற்பனையினூடாக திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 1,65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இவ்வாறு ...

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த இருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த இருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த இரண்டு பயணிகள், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்னர். குறித்த கைது ...

பேருந்தில் மோதிய மோட்டார் சைக்கிள் கோர விபத்து; யுவதி பலி தந்தை படுகாயம்

பேருந்தில் மோதிய மோட்டார் சைக்கிள் கோர விபத்து; யுவதி பலி தந்தை படுகாயம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் தந்தை படுகாயமடைந்துள்ளார். கல்னேவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, தந்தை மற்றும் மகள் ...

மட்டு அழகு கலை அமைப்பு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பஸ்தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

மட்டு அழகு கலை அமைப்பு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பஸ்தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு மட்டக்களப்பு அழகு கலை அமைப்பு கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் மட்டு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை சிரமதானம் செய்யும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (08) ...

அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்; தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை

அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்; தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் படலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ...

Page 48 of 97 1 47 48 49 97
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு