அடுத்த 36 மணி நேரத்தில் வட கிழக்கில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு
இன்று (25) பிற்பகல் 4 மணியளவில் வெளியிடப்பட்ட அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பின் படி, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்தின் ...
இன்று (25) பிற்பகல் 4 மணியளவில் வெளியிடப்பட்ட அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பின் படி, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்தின் ...
இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆபாச கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவு காட்டப்படுகின்றமை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று (24) சமூக ...
இலங்கை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் கவிந்தா ஜெயவர்தனே மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரும் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வத்திக்கானுக்குச் சென்றுள்ளனர். ...
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளால் இலங்கையின் வாகன இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் விலை ...
ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை பயண ...
யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மாங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ...
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரொருவரை கடத்திச் சென்று காணாமலாக்கிய குற்றச்சாட்டிலேயே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதற்கான சாட்சிகள் இருக்கின்றன. ஆனால் பிள்ளையான் இந்தக் குற்றத்தை மாத்திரம் செய்யவில்லை. ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் அதற்கு முன்னரே பல தாக்குதல்களை திட்டமிட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...